மஹிந்தவை தலைமைப் பொறுப்பில் அமர்த்தும் வரை போராட்டம் தொடரும்

Loading… இன்னும் சில நாட்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் எஞ்சியிருக்கப்போவது கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், செயலாளர் துமிந்த திஸாநாயக்கவும் தான் என்று மஹிந்த அணியான பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், வீட்டில் கூலிக்கு இருந்தவர் வீட்டை சொந்தமாக்கிக் கொள்ளும் செயற்பாடே இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நடந்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேறு அரசியல் சக்திகளுக்கு அடிபணிந்துள்ளது. இதற்கான முழுப் பொறுப்பையும் கட்சியின் தலைவரும், செயலாளருமே … Continue reading மஹிந்தவை தலைமைப் பொறுப்பில் அமர்த்தும் வரை போராட்டம் தொடரும்